Showing posts with label Rajinikanth. Show all posts
Showing posts with label Rajinikanth. Show all posts

Saturday, December 12, 2009

Thalaivars Birthday

I am sharing an interesting SMS which I got today. It goes like this:

153 films

Tamil - 101
Telegu - 19
Hindi - 26
Malayalam - 3
Kanada - 2
Bengali -1
English -1

  • The only actor in world cinema to act in more than 7 languages as hero.
  • 34 silver jubilees
  • 92% hit ratio which no other actor in the world has - 94 movies out of 101 (tamil) celebrating 100 days
  • 3 times state award, 'Padmabhusan' award winner
  • Man with the highest fan clubs all over the world
  • The only Indian actor to have lot of fan clubs in Japan, Germany, America, Australia
  • The only Indian actor whose film ran for 363 days in Japan
  • The only cinema actor whose name is uttered by our Prime Minister in Japans legislative assembly
  • The only actor who refused "Doctorate" from Kovai University in the year 2000 and 2006
Its none other than our Superstar Rajinikanth :)

Friday, August 8, 2008

Rajinikanth - Kamal -- Nadigar Sangam - Media!!!

'பாபா' படம் வெளியாகும்போது படப்பெட்டியை அபகரித்து ஓடினர் சில தடியர்கள். அப்போது இந்த நடிகர் சங்கம் எங்கே இருந்தது?

ஆனால், அந்த சம்பவத்துக்கு காரணமான மனிதர் இன்று சிறையில் --( ரஜினி ஸ்டைல் கருத்து) ... 'போடா, அந்த ஆண்டவனே நம்ம பக்கம்...'

இந்த நடிகர் சங்கத்தலைவன் 'குசேலன்' ரிலீஸ் செய்யமுடியாமல் குண்டர்கள் தடுத்தபோது குரல் கொடுக்கவில்லை. ரஜினி வருத்தம் தெரிவித்ததும் வந்து அறிக்கை கொடுக்கிறான். இவன் எதற்கு 'தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவன்'..??

ஆக, நடிகர் சங்கம் ரஜினிகாந்திற்கு இதுவரை எந்த விதத்திலும் உதவவில்லை... ரஜினிக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உதவமாட்டார்களாம்... ஆனால், ரஜினி கையைக்கட்டிகொண்டு இருக்கவேண்டுமாம்...

அந்த வன்முறைக் கட்சி ரஜினி ரசிகர்களை குண்டர்கள் வைத்துத் தாக்கியது, அப்போது என்ன செய்தது இந்த நடிகர் சங்கம்...?? ஆனால், ரஜினி வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் தன் ரசிகர்களுக்காக குரல் கொடுத்தார்... அப்போது, ரஜினி 'வாய்ஸ்' எடுபடவில்லை என்று கேலி செய்தது இந்த 'மீடியா'... ஏ, முட்டாள் மீடியாவே, தலைவர் தன் ரசிகனுக்காக குரல் கொடுத்தார்... தான் வெற்றி பெற குரல் கொடுக்கவில்லை...

'குசேலன்' பட செலவை திருப்பி எடுக்க தமிழகமே போதும்... இது போக வெளிநாட்டு விநியோகம்... ஆனால், காசுக்காக ரஜினி வருத்தம் தெரிவித்ததாக புரளி கிளப்புகிறார்கள், இந்த முட்டாள்கள்...

ஆமாம், இவ்வளவு களேபரத்திலும் அமைதியாக இருக்கிறானே ஒரு 'நண்பன்'... அவன் உண்மையில் நண்பன்தானா? இவனைப் போய் படத்துக்கு படம் தூக்கிப்பிடிக்கிறாயே, தலைவா... முதுகில் குத்தும் ஜென்மங்களுக்கு இத்தனை இடம் தேவைதானா..? அவன் படத்துக்கு விளம்பரம் தேடமட்டும்தான் உன்னை நாடுகிறான்...

ரஜினியைப் பார்த்து விசிலடிப்பவர்கள் மட்டுமே ரசிகர்கள் அல்ல... எந்த பிரச்சினையிலும் கூட நிற்க வேண்டும்... நாங்கள் இருக்கிறோம் தலைவா... உன்னை தாங்கிபிடிக்க... எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்...

சத்தியம் ஜெயிக்கும்...
-- ஓர் ரசிகனின் ஆதங்கம் source Rajinifans.com discussion forum

Monday, August 4, 2008

Few good hearts are still there in Tamil nadu!

கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்புக் கேட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டு சிலர் அவரைத் தாக்குவது தமிழனை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இது நமது பண்பல்ல.... நிஜமான நன்றி கெட்டத்தனம், என இயக்குநர்கள் அமீர் மற்றும் சீமான் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் ரஜினி கன்னடர்களுக்கெதிராக ஆவேசமாகப் பேசினார். இதைத் தொடர்ந்து அவரது குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என வன்முறையில் இறங்கினர்.

வன்முறையைத் தடுக்கவும், படம் எவ்விதக் குழப்பமுமில்லாமல் வெளியாக வேண்டும் என்பதற்காகவும் ரஜினிகாந்த் ஒரு விளக்கக் கடிதம் அனுப்பினார் கன்னட பிலிம்சேம்பருக்கு. ஆனால் இதை ஏற்க மறுத்தனர் கன்னட அமைப்பினர் சிலர்.

கன்னட பிலிம்சேம்பர் தலைவர் ஜெயமாலா மற்றும் ரஜினியின் நலம் விரும்பிகள் சிலர் கேட்டுக் கொண்டதால், தொலைக்காட்சியில் தோன்றி, தனது பேச்சுக்கு விளக்கம் தெரிவித்தார் ரஜினி.

அதில், ஒட்டு மொத்த கன்னடர்களையும் தான் தாக்கிப் பேசவில்லை என்றும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்குவோரையும், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்போரையும் உதைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் பேசியதை தவறாக எடுத்துக் கொண்டார்கள் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வு தனக்கு மிகப்பெரிய பாடம் என்றும், இதனால் யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும், குசேலன் திரைப்படம் எவ்விதப் பிரச்சினையுமின்றி வெளியாக ஒத்துழையுங்கள் என்றும் ரஜினி கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், சத்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக மூத்த இயக்குநர்கள் பாரதிராஜா, பி.வாசு, இளம் இயக்குநர்கள் அமீர், சீமான் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ரஜினி உயர்ந்த மனிதர் -பாரதிராஜா

ரஜினிக்கும் எனக்கும் கருத்து மாறுபாடுகள் உண்டு. ஆனால் அவர் ஒரு மிகச்சிறந்த மனிதன், மனிதாபிமானத்தில் முதலிடத்தில் நிற்பவர் என்பதில் எந்த மாறுபாடும் கிடையாது.

இப்போது அவர் கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்துப் பேசியதை அவருடைய மனிதாபிமானத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன். சினிமாவின் நன்மைக்காகப் பேசிய ரஜினியைக் குறை கூறுவதோ கண்டித்துப் பேசுவதோ தேவையற்றது. அதற்கான தகுதியும் இங்கு யாருக்கும் கிடையாது.

நண்பர் ரஜினிகாந்த் எந்த நிலையிலும் மன்னிப்புக் கேட்கக்கூடியவர் அல்ல. எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கும் மனிதரும் அல்ல. இதை நான் அவருடன் பழகியதிலிருந்து தெரிந்து கொண்டேன்.

வருத்தம் தெரிவிப்பது மனித நேயத்தின் மிக உயர்ந்த பண்பு. நிஜத்திலும் நான் பார்த்த மிக உயரிய மனிதர்களுள் முதலிடத்தில் நிற்பவர் ரஜினி. அடித்த கரங்களுக்கே பூமாலை போடும் அளப்பரிய குணம் அவருக்கு மட்டுமே உண்டு.

எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளை வெற்றிகரமாக சந்தித்து வெளியில் வந்த வீரன் இந்த மனிதன். இந்தச் சூழ்நிலையையும் நேர்கொள்ளக்கூடிய சக்தி அவரிடம் உண்டு.

இதே ரஜினி உண்ணாவிரதத்தில் பேசிய அடுத்த நாளே அவரது கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன. அப்போது மருந்துக்குக் கூட ஆதரித்துப் பேச ஒருவரும் முன்வரவில்லை.

சூப்பர்ஸ்டார் என்ற அவரது இமேஜூம், அவரது அதிகபட்ச சம்பளமும்தான் இங்குள்ள சிலருக்குப் பிரச்சினை என்றால் அதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அது 30 வருடங்கள் அவர் கஷ்டப்பட்டதன் விளைவு. மக்கள் கொடுத்தது. புரிந்து கொண்டு பேசுங்கள் என்று கூறியுள்ளார்.

சீமான்:

இப்ப அவர் என்ன சொல்லிட்டார்னு இவங்கல்லாம் குதிக்கிறாங்க... இந்த விளக்கத்தைக் கூட அவர் சொல்லாம விட்டிருக்கலாம். அதனால அவருக்கொண்ணும் நஷ்டமில்லை. ஆனா, இதனால ஒரு வன்முறை வெடிச்சி தியேட்டர்காரங்களும், அப்பாவி ரசிகர்களும், படத்தை விநியோகம் பண்ணியவர்களும் பாதிக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தானே வருத்தம் தெரிவிச்சார்.

வருத்தம் தெரிவிக்கிறதுக்கும், மன்னிப்புக் கேட்பதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாத அளவுக்கு முட்டாள்களா நாம். ரஜினி ஒரு அரசியல்வாதியல்ல. அவரும் மனிதர்தானே... இங்கே தமிழ்நாட்டில் தமிழர்களோடு வசிக்கிற ஒரு தமிழ் நடிகரை எதற்காக இப்படி அவமானப்படுத்த வேண்டும்.

குசேலன் திரைப்படத்துக்கு வந்த பிரச்சனையை தமிழினினத்துக்கே வந்த சோதனையாகத்தான் நான் பார்க்கிறேன். அதை நாமெல்லோரும் முன்வந்து தீர்த்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் ரஜினி, தனி மனிதராகவே நின்று அதைத் தீர்த்த விதத்தைப் பாராட்டுகிறேன். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை.

யாரையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதற்குப் பெயர் பகுத்தறிவுமல்ல என்றார்.

அமீர்:

எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பார்த்து, கண்மூடித்தனமாகப் பேசுவதில் நம்மவர்களுக்கு இணையே இல்லை.

ரஜினி அதிகம் சம்பளம் வாங்குகிறார், தமிழர்கள் பணமெல்லாம் அவருக்குப் போகிறது என்று புலம்புகிறார்கள் சிலர். ரஜினி அதிகம் சம்பளம் வாங்குகிறார் என்றால், அதைக் கொடுக்கும் அளவுக்கு அவர் மூலம் தமிழர்களாகிய நாம் சம்பாதிக்கிறோம் என்றுதானே அர்த்தம். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்காகவே சொந்தப்படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டவர் ரஜினி.

அவரைச் சுற்றியுள்ள தமிழர்கள்தானே அவரை வைத்துச் சம்பாதிக்கிறார்கள். ஒரு ரஜினி படம் வருகிறதென்றால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் புதுவாழ்வு கிடைக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது.

அப்படிப்பட்ட ஒருவர், தன் விநியோகஸ்தர், தயாரிப்பாளர் மற்றும் ரசிகர்களுக்காகப் பேசியதை மன்னிப்புக் கேட்டுவிட்டார் என்று கூறி, அதில் பப்ளிசிட்டி தேடுவது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.

ரஜினி இந்த மண்ணின் மைந்தர் - பி. வாசு

நான் பல வருடங்கள் ரஜினியுடன் நெருங்கிப் பழகியவன். தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஒரு அவமானமென்றால் முதலில் நின்று குரல் கொடுக்கக் கூடிய மனம் படைத்தவர் ரஜினி. எண்ணத்தால் முழுக்க முழுக்க தமிழராகவே வாழும் அவரைப் பார்த்து எழுப்பப்படும் எந்தக் கத்தல்களும் எடுபடாமலேயே போகும்.

நாமெல்லோரும் சேர்ந்து போராடித் தீர்த்திருக்க வேண்டிய ஒரு விஷயத்தை தனிமனிதராகத் தீர்த்து வைத்திருக்கும் அவரைக் குறை சொல்லிக் கஷ்டப்படுத்துபவர்களை நினைத்து வேதனைப்படுகிறேன்.

என்னுடைய பணக்காரன் படத்தில் அவருக்கு ஒரு வசனம் வைத்திருப்பேன். 'இனி வாழ்வோ சாவோ, எனக்குப் பிடிச்ச இந்த மண்லதான் அது நடக்கணும். அதனால ரிட்டர்ன் என்கிற பேச்சுக்கே இடமில்லைன்னு'. அது சினிமாவுக்காக வைத்த டயலாக் அல்ல.. ரஜினியின் மனதைப் படித்ததால் வைத்தது, என்றார்.

தென்னிந்திய பிலிம்சேம்பர் தலைவர் கேஆர்ஜி, கலைப்புலி தாணு, வினியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்ட பலரும் ரஜினிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

Source: ThatsTamil

Friday, August 1, 2008

Superstar didn't apologize to anybody!

Superstar Rajinikanth hasn't apologized as some "so-called" tamil actors/politicians claim. Please take few mins to go through the actual interview which he has given. Hope this would help clear the air!




" புலி விழுந்தா எலி ஹெலிகாப்டர் ஓட்டுமாம் " -- இப்பொழுது இது தான் நடக்கிறது நடிகர் ரஜினி பற்றியும்.

ரஜினிகாந்திற்கு பணம் ஒரு புரட்டு அல்ல. பாபா பட தோல்வியின் பொழுது பணத்தை திருப்பி தந்தவர் தான் இவர் - நியாபகம் இருக்கட்டும்!! இவரை நம்பி படம் எடுப்பவர்கள் எந்த விதத்திலும் நஷ்டம் அடைய கூடாது என்று கருதுபவர் தான் இந்த ரஜினிகாந்த்.

இப்போழுதும் தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், கர்நாடகத்தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் தான் வருத்தம் தெரிவித்து இருக்கிறார் மற்றபடி அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

Rajinikanth said he “bows” his head before good people but would not apologise to “goondas”. He insisted that he had not spoken against Kannada activists but against people who used violence to achieve their ends. [Source - IBNLIVE ]

ரஜினிகாந்த் பற்றி குறை கூறும் ரசிகரா நீங்கள்?

உங்களை எல்லாம் பார்த்த பாவமா இருக்கு;
உங்களை எல்லாம் நம்பி ஒரு தொலைக்காட்சி பேட்டியே குடுக்க முடியவில்லையே!!
உங்களை எல்லாம் நம்பி அவர் எப்படி கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று நினைகிறீர்கள்???

சரத் குமார், சத்யராஜ் போன்ற அறை குறையாய் தெரிந்து கொண்டு குதிக்கும் "பெரிய" மனிதர்களே!!

ரஜினிகாந்த் பேசினாலும் குற்றம்;
ரஜின்காந்த் பேசா விட்டாலும் குற்றம்;

அவர் பெயரை எப்படியாவது பயன் படுத்தி உங்கள் பெயர் மற்றவர்களுக்கு நீங்கள் இன்னும் நடித்து கொண்டு தான் இருக்குறீர்கள் என்று தெரிய படுத்த வேண்டும் இல்லையா? பாவம் நீங்களும் என்ன தான் செய்வீர்கள் நீங்கள் நடித்தால் தான் படம் ஓடுவதில்லையே!!!!!

Updated on Aug 4th 2008: [Extract from Rajinifans.com]

மகாபாரதத்தில் கர்ணணை நேருக்கு நேர் நின்று வெற்றி கொள்ள முடியாத அவருடைய எதிரிகள் அவரை இழிவு படுத்துவதாக எண்ணி ஒவ்வொரு முறையும் கர்ணணை தேரோட்டி மகன் என்று சொல்லியும், அவருடைய ஜாதியை சொல்லியும் அவருடைய மனதை புண் படுத்தி வெற்றி கொள்ள நினைத்தனர் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை கடைசியில் கர்ணன் விட்டு கொடுத்ததால் மட்டுமே அவர் தோற்றார்..

இங்கே ரஜினி ஒரு கர்நாடகன் என்ற‌ செய்தி ஒவ்வொரு முறை வரும்போதும் இது கர்ணனை வெற்றிகொள்ள அவருடைய எதிரிகள் செய்த சூழ்ச்சியை போலவே உள்ளது... இன்று மிகச்சரியாக ரஜினி அவர்கள் தெளிவு படுத்தி விட்டார் "ஒக்கேனக்கல் திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்க முயலும் புல்லுறுவிகளை உதைக்க வேண்டாமா என்றுதான் சொன்னேன்.." என்று.. இதை அவர் சொல்லாவிட்டாலும் ஆறறிவு கொண்ட அனைவருக்கும் புரியும்.. கமல் அவர்களும் இப்படியெல்லாம் பின் நாளில் ஏதாவது பிரச்சினை வரும் என்றுதான் அன்றே அதே மேடையில் "இங்கிருந்து செய்திகளை சேகரிக்க வந்திருக்கும் உளவாளிகள் தயவு அங்கே சென்று செய்திகளை திரித்து சொல்லாதீர்கள்" என்று கேட்டுக்கொண்டார்.. ஆனாலும் புல்லுறுவிகள் செய்திகளை திரித்து சொல்வதே வேலையாக கொண்டிருக்கிறார்கள்.. 17 பிரிண்ட்டுகள் ஓட வேண்டும் என்பதற்க்காக மன்னிப்பு கேட்க ரஜினி என்ன முட்டாளா..? வீரத்திற்க்கு ஏது ஜாதி..? கலைக்கு ஏது மொழி..? சிந்திப்பீர்...

Sunday, July 6, 2008

Kuselan, Dasavathram Songs ...

I am listening to Kuselan songs for past few days and at the first instant the songs wheren't that catchy to me. The only song which was catchy on hearing it from the first time is Cinema Cinema.

In my view, Top 3 songs of Kuselan are:

1. Cinema Cinema
Artist(s): Shankar Mahadevan
Lyricist: Vaali

2. Perinba
Artist(s): Kailash Kher, Prasanna
Lyricist: Yugabharathi

3. Om Zaarare
Artist(s): Daler Mehndi, Chitra, Sadhana Sargam
Lyricist: Vaali

In my view, Top 3 songs of Dasavatharam are:

1. Ulaga Nayagan
Singer : Vinith
Lyrics : Vairamuthu

2. Kallai Mattum Kandal
Singer : Hariharan & Chorous
Lyrics : Vaali

3. Mukundha Mukundha
Singer : Sadhana Sargam & Kamal Hassan
Lyrics: Vaali

As of now, I feel that Dasvatharam songs were more catchy and the music was great. I love hearing to those songs more than Kuselan.

Needless to say, Muthu and Chandramukhi songs where also not catchy to me when it initially came out. But as day progress i started liking it!!! May be this movie too would add to that list!

Saturday, May 24, 2008

Smoking / Drinking in Indian Films ....

For sometime now I was thinking about this topic! Now that I have some free time let me share my view on this.

Our Honorable Health Ministry is repeatedly saying that actors smoking, drinking on films would encourage their fans, youngsters to take up the habit. So he was saying that film industry should stop showing smoking and drinking scenes in their films! It all started up during Rajinikanth's movie Baba which was released in 2002. The good or bad part in TamilNadu is even Rajinikanth's silence becomes a topic of discussion!!

After that incident Dr. Anbumani Ramadoss requested Superstar Rajinikanth to avoid smoking in his films. Our superstar has accepted that request and stopped smoking in his next films - Chandramukhi and Sivaji.

Now the health Minister is trying to force it in Bollywood also and he is facing opposition there. Lets step back and think whether what Health Minister says makes sense or not!

1. For argument sake lets abide by the logic of Hero's smoking on screen urges lots of youngsters to take up smoking. That being the case then:
1.1 After the release of the movie 'Raghavendra' has youngsters become saints or more spiritual?
1.2 After the release of 'Gandhi' shouldn't the whole of India taken up 'Ahimsa' or has our country become non violent? [Don't forget unfortunately Gujarat was hit by a massive riots few years back :( ]
1.3 After the release of Chak-De-India has everybody taken up Hockey as their favorite sport? [Still majority of the Indians are crazy about Cricket only. Is it good or bad is altogether a different argument.]
1.4 Do we need to stop further movies of Superman because youngsters might imitate him in real-life?
1.5 Do we need to ban all war time movies as it might provoke fresh war ideas into people's mind??
1.6 Do we need to ban 'History' as a subject in schools? As they talk about World War - I & II? ?

I feel its wrong to presume that films ONLY have bad influence on people. Aren't the people and youth of our country have no mind of their own? Btw why are film industry is always targetted during election times or whenever a party wants to be in news? Is it because they are the easy targets?

Will politicians do these in the first place?

1. Can they bring a rule to ban the supply of Ciggarattes and Alcohol in India?
I bet no body will do it. Reason being lots of people are surviving based on it and they will become jobless. Also they will be worried about their votes in the next election.

2. Can all political parties first force and implement that their party cadres should not smoke or drink?

3. Can they ask one of the famous personality whose main business is producing alcoholic beverages to bring down his business?
4. Can they try taking a census on how many of them actually don't smoke or drink in Health Ministry itself? etc.,

Let's, not do moral policing and, stop picking on easy targets like entertainment industry. When Censor board has certified a movie then what more do the politicans need?

Just because,
1. Sachin Tendulkar is acting in Hero Honda advertisement
OR
2. Vikram / Vijay acted in Coca-Cola
OR
3. Rajinikanth smokes in the movie I don't think everybody is going to go and smoke or drink coke or buy hero honda bike :)

It's true that once major personalities appear in an movie/ads they make people stop and look at it. But unless or until the individual perceive the importance of the product I don't think anybody is going to go after it! Atleast that's how I am. I don't smoke or drink but I watch all movies of Rajinikanth and am a fan of him. I have heard lots of good advices indirectly from him via his movies, media etc., but his onscreen smoking has never got into my mind and forced me to smoke!!! That said, i enjoy this stylish actor's each and every move in the film including the way he smokes. Whats wrong in it?

Atleast after Chandramukhi & Sivaji [where he hasn't smoked] became box-office hits politicians should understand that Superstar Rajinikanth is not depending only on his smoking skills!!!! People pay money to watch him on the screen and what ever he does is liked by the masses.

Yes, I have read about some serial killers in the past and they have claimed that some films where their examples!!! I feel sorry for their ignorance and all i have to say is there can be exceptions but exceptions can never become an example!

Friday, April 11, 2008

The Name is Rajnikanth - The other side of our Superstar

Just go over the short story which would tell us what will make a person to be great! It was an interesting read for me when I first received it as an email few days back.

Visiting that Ragavendra temple in Bangalore is almost more than a routine for her. She has not seen him ever before in the temple.

He was sitting on the floor with his closed eyes, folded legs and locked fingers in 'Gnana Mudra'. He looked strange and different with a turban on his head and the very long flowing beard. Some thing was there in his face that attracted her. She could not understand what that was.

She finished her 'darshan' and came out; she saw the man was walking in the corridor. Again something was happening in her, she could not understand what was that. She was telling herself, "a poor old man. I have to help him". She ran to him, gave rupees ten in his hand and forced him to accept. He smiled, expressed a reverence like a 'prasadam' by keeping it in the forehead and thanked her by keeping the hand in prayer position ('Namasthey').

As she came out, she saw the man was getting into his Mercedes Benz, she was perplexed, shivered and ran to him and said, "Sir (Ayya!), Please forgive me, I did not do this to insult you. By seeing your dress and appearance, I thought you are struggling in life and offered you the money. It is a blunder. I am sorry. Please forgive me. Please give me back that money. I am sorry".

The man with the fake beard and turban laughed and replied her politely, "Ammaa.. There is no mistake of yours. It is the other way. The creator is again and again reminding me through some body, "You are nothing. You are not special. Everybody is equal in front of me". He keeps on sending this message again and again and today you happened to be a medium. That's it. Thanks a ton". His hand again went to prayer position, expressed gratitude to the lady and he went into his car.

When the lady realized the man was none other than Superstar Rajinikanth - Asia's number one paid actor, he has left the place. She did not know what to do. With tears in her eyes, she was starring at the direction that the car went.

-- From Dr. Gayathri Sreekanth's "The Name Is RajiniKanth – A biography"

Always believe, there's someone better waiting for you to say that you are nothing when u think "I am the Best".

Wednesday, April 9, 2008

சத்யராஜின் பொது அறிவு!!

நடிகர் சத்யராஜ் சில தினங்களுக்கு முன் நடந்த உண்ணாவிரதத்தில் திரையுலக Superstar நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல கோடி மக்கள் கும்பிடும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளை தமிழர்கள் கும்பிட கூடாது என்று கூறி இருக்கிறார்!!

தமிழ் கடவுள் பலர் இருக்க ராகவேந்திர சுவாமிகளை ஏன் கும்பிடுகிறாய் என்று கேட்டுள்ள 'மரத்தமிழன்' சத்யராஜ் அவர்களே கடவுளை கூட உங்கள் மொழி வெறி விட்டுவிடவில்லையா? ஜாதி வெறி , மொழி வெறி, மத வெறி ஒரு நாட்டையே அழிக்கும் பலம் உள்ளது! நாம் எல்லாம் மனிதர்கள் என்ற ஒரே பிரிவில் இருப்போம்; சில நாயை போல ஜாதி/மொழி/மத 'வெறி' பிடித்து அலைய வேண்டாம்.

படித்தவை:



  • வேங்கன்ன (பிறகு ராகவேந்திர சுவாமில்) பிறந்தது 1595 வருடம். பிறந்த இடம் புவனகிரி, காஞ்சிபுரம் அருகில் (தற்போது தமிழ்நாடு). -- http://en.wikipedia.org/wiki/Raghavendra_Swami


  • நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல மனிதர்கள் கும்பிடும் மற்றொரு கடவுள் மகா அவதார் பாபாஜி அவர்கள் பிறந்த இடம் பரங்கிபேட்டை, தமிழ்நாடு. -- http://en.wikipedia.org/wiki/Mahavatar_Babaji


இதில் இருந்து நான் அறிவது சத்யராஜின் ஒரே நோக்கம் ரஜினிகாந்தை எப்படியாவது குறை சொல்லவேண்டும் அல்லது மட்டம் தட்டவேண்டும் என்பதே :)

ஒரு பொது மேடையில் பேசுவதற்கு முன், அதுவும் எட்டு கோடி தமிழர்களின் மனதில் இருக்கும் ஒருவரை பற்றி குறை சொல்லுவதற்கு மும் கொஞ்சம் படித்து பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்று கூட தெரியாத சத்யராஜ் அவர்களை நினைத்து நினைத்து சிரிக்க தான் தோன்றுகிறது :)

நான் தமிழன் என்று மார் தட்டிகொள்ளும் சத்யராஜ் அவர்களே உங்களுடைய தலைவர் M.G.R என்ன தமிழன? அவர் ஒரு கேரள மாநிலத்தவர் தானே? (http://en.wikipedia.org/wiki/M._G._Ramachandran). ஆக உங்களுக்கு பிடித்தவர் எந்த மாநிலத்தில் இருந்து வேண்டும் என்றாலும் வந்து இங்கே பிழைக்கலாம் ஆனால் ரஜினிகாந்த் அதையே செய்தால் அவரை நீங்கள் குறை சொல்லுவீர்களோ?

கடவுள் நம்பிக்கை இல்லை, மூடநம்பிக்கை இல்லை என்று எல்லா இடங்களிலும் சொல்லும் சத்யராஜுக்கு மூடநம்பிக்கை உண்டு!!!

Though he claims to be an atheist he is a firm believer in
numerology, Which is why when his residence door no was allotted 13 (under the
new numbering system in year 2000) he immediately changed it to 13A, considering
13 as unlucky. (
source - http://en.wikipedia.org/wiki/Sathyaraj).

சத்யராஜ் அவர்களே,

ரஜினிகாந்த் என்றால் ஆன்மிகம்,
ரஜினிகாந்த் என்றால் எளிமை,
ரஜினிகாந்த் என்றால் பகட்டை விரும்பாதவர்,
ரஜினிகாந்த் என்றால் உள்ளத்தால் உயர்ந்தவர்,
ரஜினிகாந்த் என்றால் ஒரு கை கொடுப்பதை அடுத்த கைக்கு தெரியக்கூடாது என்று நினைப்பவர்,
ரஜினிகாந்த் என்றால் பதவி ஆசை இல்லாதவர்,
ரஜினிகாந்த் என்றால் அவர் இருக்கும் மாநிலத்தில் ஒரு பிரச்சனை என்றால் முன் வந்து குரல் கொடுப்பவர்,
ரஜினிகாந்த் என்றால் தேசத்தை தாண்டி பல மனங்களை கவர்ந்தவர்,
ரஜினிகாந்த் என்றால் ரசிகர்களை கட்டு கோப்பாக வைத்திருப்பவர்,
ரஜினிகாந்த் என்றால் சிகரம்,
ரஜினிகாந்த் என்றால் எதிரியையும் மன்னிக்கும் குணம் படைத்தவர்.

இவற்றில் எதாவது ஒரு நல்ல குணமாவது நம்மிடம் உள்ளதா என்று முதலில் சிந்தித்து பார் அவரை கண்டு பொறாமை படுவதற்கு முன்.

ரஜினிகாந்திற்கு கூட்டம் அலை மோதுகிறது என்றால் சும்மா இல்லை அதற்கு பின்னால் அவருடைய பல வருட உழைப்பு இருக்கிறது. பொறாமை படுவதை விட்டுவிட்டு மக்கள் மனதில் இடம் பிடிக்க வேறு நல்ல வழியை பார்!!!

டைரக்டர் அமீர் - பிழைக்க ரஜினி பழிக்கவும் ரஜினியா?


Source: Junior Vikatan.

Wednesday, March 12, 2008

Lauch of 'The Name is Rajinikanth'

In the launch of Rajinikanth's biography - 'The Name is Rajinikanth', prominent writer Mr. Cho. Ramaswamy said the following about 'Rajinikanth'.

கடவுளின் கட்டளையை அப்படியே பின்பற்றுபவர் ரஜினிகாந்துக்கு பதவி ஆசையோ, பண ஆசையோ கிடையாது
-- எழுத்தாளர் சோ பாராட்டு

ரஜினிகாந்த் சினிமாவில் இருந்தாலும், பகட்டை விரும்பாதவர்.
அவர், அரசியல் பேசுவார். ஆனால் அரசியல்வாதி அல்ல.
அவர், ஆன்மிகம் பேசுவார். ஆனால் சன்னியாசி அல்ல.
அவர், கடவுளின் அற்புத படைப்பு.
கடவுள் சொல்வதை யாராலும் பின்பற்ற முடியாது. ஆனால் கடவுளின் கட்டளைகளை அப்படியே பின்பற்றும் ஒரே மனிதர், ரஜினிகாந்த்தான்.
-- எழுத்தாளர் சோ பாராட்டு


ரஜினிக்கு, சோ தான் ஆலோசகர் என்று கூறுகிறார்கள். அவர் என் ஆலோசனையை கேட்டு இருந்தால், இவ்வளவு பெரிய வெற்றிகளை பெற்று இருக்க மாட்டார். என் ஆலோசனைகளை கேட்டு யார் உருப்பட்டு இருக்கிறார்கள்? அவர்கள் என்ன ஆனார்கள்? என்பது உங்களுக்கு தெரியும்.
-- எழுத்தாளர் சோ பாராட்டு


Source: Rajinifans.com

Thursday, December 13, 2007

Indian of the Year ...

NDTV is conducting a poll to find out the 'Indian of the year' in 5 different categories. They are:

1. Leader -- My choice was 'Dr. A.P.J. Abdul Kalam'

2. Sports -- Out of the lot I always like the achievements of 'Viswanathan Anand' so I voted for him.

In my view, when Sehwag was in his peak form was compared with Sachin tendulakar. But he didn't last for long in international circuit with the same consistency! Now people has started to promote Dhoni .. only time can say whether Dhoni would meet people's demand consistantly!

3. Cinema - My obvious choice was 'Rajinikanth - the Boss'

4. Global Indian -- I left out this section as I am not too sure.

5. Business -- I left out this section as I am not too sure.

6. Music -- I went for A.R. Rehman

7. UnSung Heroes -- I went for 'Indian Soldiers - Super heroes'

Don't be left out, go and cast your vote here

Wednesday, December 12, 2007

It's Superstar Rajinikanth's Birthday




பிரியமான நாயகனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Superstar Rajinikanth turned 58 today. The only film star whom I love to meet in person someday is Mr. Rajinikanth. Today (12/12/07) is his Birthday.

Yesterday when I was travelling to Lister Lab I saw lots of posters from varied companies carrying Rajinikanth's birthday wishes. One among them was Hello FM. Only after seeing their posters I came to know that there is a FM channel by named 'Hello FM' itself :)

BTW for quite sometime people wheren't talking about whether Rajinikanth would enter politics or not. But now that his latest movie Sivaji was a super hit that topic of discussion have started again :) Check out the below poster (Source: Rajinifans.com) prepared by Rajini fans from Madurai. I would write a post on what's my take on this topic soon.

Tuesday, July 31, 2007

Experience of watching preview show of Rajinikanth's Sivaji...

In the last week of Feb '07 I went to US for a 3 months official trip. I was very happy for the fact that I can watch Sivaji in US itself (As the initial date for the release was April 12th or 15th). So I was enquiring on where normally tamil movies would be aired and the way to get tickets etc.,

Unfortunately the movie got postponded quite a few times for various reasons known only to Rajinikanth, AVM and director Shankar.

In the end my return date was confirmed as May 21st '07. I was following www.rajinifans.com regularly to keep me updated on Sivaji news :)

After coming back to India I didn't have plans to watch the movie on the first day. It's because I normally hate watching any movie on the first day as it would too crowded and the fans would go crazy inside the theatre and would make it difficult for us to understand the dialogues. When Rajinikanth's movie BABA was released few years back I got tickets for the first day first show in Rohini complex (Koyembedu) via my friend Rameesh Ramachandran. But my wife was too adament that I should not go on the first day so I informed Rameesh to go along with somebody else :(

Coming back to current affairs :) When Sivaji's release date was announced as June 15th almost everyone of my friends were keen in finding a source by which they can grab a ticket. I also wanted to watch the movie on the first day but as usual didn't try for anything presuming that it would be too crowded to go and stand in a queue.

On June 14th my manager asked me whether I am interested in watching Sivaji on the same day evening show in Albert theatre!!! I first thought he is just kidding as the movie is about to get released the next day only (June 15th). But on further enquiry I came to know that a day before preview shows would be normally shown (majorly for Fan clubs) and he has managed to get 2 tickets. Wow it was a pleasant surprise to me and somehow I managed to get permission from my wife this time lol.

The actual show timing was 9.45 PM. So we both left in a two wheeler to Albert theatre at 9PM. We were there by 9.20 PM and the entire road was flooded with Rajini Fans :) Man I was getting prepared to experience a preview of Rajinikanth's movie for the first time. The theatre security didn't allow our vehicle inside the complex. We were informed that we need to park the vehicle on the road only for now. Later we can park it inside few minutes before the show starts. I was fine with that idea!! (because its my managers vehicle hehe) and so parked the vehicle near a tea stall which is just opposite to the theatre. When we entered the theatre I was shocked to see the notice board there. It read, the first show which was about to start by 6.30 PM has started only by 8.15PM. Which means our show will start by 11PM or so. We had no other go than to watch what's happening around us within the theatre complex till the show starts.

We saw few guys climbing through the advertisement racks and pouring 'Milk' on the banners of Rajinikanth. Next I saw three guys with lungi who climbed on the advertisement rack and a big rope was thrown from the ground to them. Only then i realised that these guys have climbed up to place a new 'Rajinikanth' banner there. It wasn't as easy as I was thinking. The rope got cut twice and the guys standing below somehow managed to catch hold of the banner without tearing it.

Though I have heard pouring 'Milk' on Rajinikanth banners it was very odd for me to see and digest it in reality. Why should these guys spend their money and pour milk on a banner which goes totally waste to the ground? In many movies/functions Rajinikanth himself has said 'first take care of your parents / house'. I don't know when these guys would realise that!

Apart from these the fans who were standing outside the theatre were electrifying. The tea shops and the hotels opposite to the theatre where open all through the night. We went there to drink a coffee for the sake of killing time. The road was crowded and it was very noisy too. I didn't feel like its 11PM. It was as if I am standing in the road during afternoon :)

Somehow we managed to kill time till 11.30PM but there were no signs of our show getting started. It got delayed... delayed....delayed and at last they opened the doors for us to enter and by the time I managed to locate and sit on my seat it was 1AM. Just when I entered 'Rajinikanth' was climbing down the escalator in the airport. Man to watch him on a theatre after a long gap was really great :)

The song 'Ballelakka' was really good. As I was thinking all these days I wasn't able to watch the movie peacefully. Fans where shouting, dancing and even fighting among themself!

All the songs (lyrics, music and coreography) where excellent. There were lots of scenes in the movie which I like very much. For ex:

1. The punch dialogue which he speaks 'Kanna panninga dhan Kootama Varum ... Singam single'a dhan varum'.
2. The sequence done in a Tea stall where Rajinikanth and Summan (Villan) discusses about Summan's illegal wealth.
3. All the scenes in which he comes with 'Mottai' :)
4. The way he said 'Pera kettalley chumma adhirudhulla' :)
5. Nayendara (who acted as heroine in Chandramukhi) came for the dance number 'Ballelakka' was looking cute (actually cuter than Shreya. I would have loved if she had done the role of heroine.).
etc.,

Overall I felt that the first half was full of comedy (but slightly dragging) and the second half was fast moving. Punch dialogues were great but it would have been awesome if those punches have come from Rajinikanth himself. Rajinikanth rocks as usual and I loved this movie more than 'Badsha'.