Wednesday, March 12, 2008

Lauch of 'The Name is Rajinikanth'

In the launch of Rajinikanth's biography - 'The Name is Rajinikanth', prominent writer Mr. Cho. Ramaswamy said the following about 'Rajinikanth'.

கடவுளின் கட்டளையை அப்படியே பின்பற்றுபவர் ரஜினிகாந்துக்கு பதவி ஆசையோ, பண ஆசையோ கிடையாது
-- எழுத்தாளர் சோ பாராட்டு

ரஜினிகாந்த் சினிமாவில் இருந்தாலும், பகட்டை விரும்பாதவர்.
அவர், அரசியல் பேசுவார். ஆனால் அரசியல்வாதி அல்ல.
அவர், ஆன்மிகம் பேசுவார். ஆனால் சன்னியாசி அல்ல.
அவர், கடவுளின் அற்புத படைப்பு.
கடவுள் சொல்வதை யாராலும் பின்பற்ற முடியாது. ஆனால் கடவுளின் கட்டளைகளை அப்படியே பின்பற்றும் ஒரே மனிதர், ரஜினிகாந்த்தான்.
-- எழுத்தாளர் சோ பாராட்டு


ரஜினிக்கு, சோ தான் ஆலோசகர் என்று கூறுகிறார்கள். அவர் என் ஆலோசனையை கேட்டு இருந்தால், இவ்வளவு பெரிய வெற்றிகளை பெற்று இருக்க மாட்டார். என் ஆலோசனைகளை கேட்டு யார் உருப்பட்டு இருக்கிறார்கள்? அவர்கள் என்ன ஆனார்கள்? என்பது உங்களுக்கு தெரியும்.
-- எழுத்தாளர் சோ பாராட்டு


Source: Rajinifans.com

No comments: