Monday, August 18, 2008

[Tamil Poem] - காதல் தோல்வி ...

யார் சொன்னது
திருடியவன் தான்
சிறையில் இருப்பான் என்று?

என் இதயத்தைத் திருடியவள்;
இன்று மாற்றான் மனைவி
நானோ தனிமைச் சிறையில்!!