Tuesday, September 2, 2008

[Tamil Poem] India in Darkness!!

எப்பொழுது
தலைவனுக்காக மக்கள் என்ற நிலை மாறி
மக்களுக்காக தலைவன் என்ற நிலை வருமோ
அன்று தான்
இருண்ட இந்திய வெளிச்சத்திற்கு வரும்!

No comments: