Tuesday, October 28, 2008

[Tamil Poem] - Paradox

தெருவெங்கும் தண்ணீர் சிந்தி வரும்
தண்ணீர் வண்டியில் படித்தேன்
'தண்ணீரை வீணாக்காதீர்' என்ற
உயர்ந்த சிந்தனையை!!

1 comment:

Anonymous said...

அவர்கள் "தண்ணீரை வீணாக்காதீர்" என்னும் செய்தியை, பவனி வரும் சாலையெங்கும் தண்ணிரால் எழுத முற்படுகின்றனரோ?