Monday, November 24, 2008

[Tamil Poem] - பண்டமாற்று வியாபாரம்!

நம்மிடம் இல்லாத
தண்ணீரைக் கொடுத்து
நம்மிடம் இருந்த
சாலையை எடுத்து சென்றது
மழை!!

1 comment:

Anonymous said...

இன்னும் கூற வேண்டுமெனில் "பாலம் கட்ட விழையும் அறிவிலிகளுக்கு மழை நீர் வடிக்கால் அமைக்கத் தெரியாத முட்டாள்தனத்தைப் பறை சாற்றுகின்றது மழை"