Monday, September 29, 2008

[Tamil Poem] - கையூட்டு

கையூட்டை
ஒழிக்கவேண்டும்

கையூட்டு வாங்குபவரை
கைது செய்யவேண்டும்

இப்படி முழங்கிய அதிகாரி
கோவிலுக்குச் சென்று வேண்டினார்

முடியைக் காணிக்கையாகத் தருகிறேன் கடவுளே
எனக்கு நீ பதவி உயர்வு தந்தால்!!!

1 comment:

யாரோ said...

நல்ல நையாண்டி ...எண்ணத்தின் தீவிரம் வரிகளில் தெரிகிறது ...தொடர்ந்து எழதுங்கள்.
வாழ்த்துக்கள்
நானும் ஒரு வலைப்பதிவு உருவாக்கியுள்ளேன் ..பாருங்களேன்
valaikkulmazhai.wordpress.காம்

-கார்த்தி