Monday, September 22, 2008

[Tamil Poem] Where are we heading to?

News: Communal riots in Karnataka.

எங்கே போகிறோம் நாம்?
எதை நோக்கி போகிறோம் நாம்?

நமக்கு வரவேண்டிய தண்ணீர் கேட்டோம்
நம்மவர்களை அடித்தார்கள் வெறிபிடித்து!

உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அமல்படுத்துங்கள் என்றோம்
உதைத்தார்கள் அங்கிருக்கும் தமிழர்களை!!

இவ்வளவு காலம் மனிதன் என்பதை மறந்து
கன்னடன், தமிழன் என்று பிரிவினை பேசிய கூட்டம்
இன்று ஹிந்து, கிறிஸ்டியன், முஸ்லீம் என்று அடுத்தகட்ட பிரிவினை நோக்கி செல்கிறது !!

கன்னட நண்பர்களே,
சுயமாக சிந்தியுங்கள்
யாரோ தூண்டி விடுவதை நம்பி
மனித மிருகங்கள் ஆகிவிடாதீர் !!

1 comment:

Anonymous said...

>>மனித மிருகங்கள் ஆகிவிடாதீர் !!

அவர்கள், வெறும் 'ஓட்டு போடும் எந்திரங்கள்', 'அரசியல்வாதிகளின் கையாட்டி பொம்மைகள்' அல்லவா?