Tuesday, September 30, 2008

[Tamil Poem] - Child Labour ...

வெடித்து சுக்குநூறானது
சிவகாசி பட்டாசு மட்டும் அல்ல
அங்கே இருக்கும்
பல சிறுவர்களின் வாழ்கையும் தான்!!

No comments: