Tuesday, September 30, 2008

[Tamil Poem] - Untouchability...

அர்ச்சகர்
என்னை தொடாமல் தந்தார் பிரசாதம்
ஆனால்
தொட்டு எடுத்தார் நான் வைத்த காணிக்கையை மட்டும் ....

மனம் கொண்ட மனிதனை மதிக்காமல்
அச்சடிக்கப்பட்ட காகிதத்தை மதிக்கும் இவர்களா
கடவுளின் தூதர்கள் ?

No comments: