Saturday, January 2, 2010

[Tamil Poem] மலர்கள்

நாம் அனைவரும் கொலைகாரர்களே!
ஆம்
பல காலம்
வாழத் துடிப்போம் நாம்;
பிறந்தவுடனே
பரித்து மடிப்போம் பூக்களை மட்டும்!

அதிலும் பெண்கள் சுயநலக்காரர்கள்!
ஆம்
அவர்கள் சுமங்கலி யாயிருக்க
பூச்செடியை அமங்கலி யாக்கிடுவர்!

1 comment:

yams said...

Kavitha kavitha!
Pinreenga ponga!