Wednesday, August 13, 2008

[Tamil Poem] கோபம்



குழந்தையின் சிரிப்பைப் பார்;
பூத்துகுலுங்கும் மலர்களைப் பார்;
கடல் அலைகளின் அழகைப் பார்;
துள்ளி ஓடும் உன் செல்லப் பிராணியைப் பார்;
அப்படியும் உன் கோபம் தணியவில்லை என்றால்
நீ மனிதனாய் என்று யோசித்துப் பார்;

No comments: