Friday, September 19, 2008

[Tamil Poem] Paradox...

ஆண் ஆதிக்கம்
நிறைந்த இவ்வுலகில்
வாழும் பொழுது
ஒர் விதவையைப்
பூச்சூட அனுமதிக்காத
இந்தச் சமூகம்
வீழ்ந்தபின் போட்டது
பல நூறு பூமாலைகளை