Thursday, February 4, 2010

[Tamil Poems] மயானம்

மதத்தைக் கவசமாக்கி
நாக்கை ஆயுதமாக்கியதால்
சவங்களாக விழுகிறார்கள்
மனிதர்கள்!
அவர்களுக்கு சமத்துவம்
கற்றுத்தருகிறது
மயானம்!

No comments: